நானுஓயா நிருபர்
மின்சார சபையை தனியார் மயமாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தும், மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலத்திற்கு எதிராகவும் நுவரெலியா இலங்கை மின்சார சபை ஊழியர்கள் புதன் கிழமை (07) மதிய உணவு நேரத்தில்...
இலங்கையின் சுகாதாரத் துறையில் புகழ்பெற்ற நிறுவனமான நவலோக்க ஆய்வகம், ISO 15189 சான்றிதழின் சமீபத்திய தரவரிசையான ISO 15189:2022 க்கு மேம்படுத்தப்பட்ட இலங்கையின் முதல் ஆய்வகமாக தனது சாதனையை பெருமையுடன் அறிவித்தது. இலங்கை...
டிஜிட்டல் யுகத்தில், TikTok போன்ற தளங்கள் கலாச்சார மையங்களாக உருவாகியுள்ளன, இடைவெளிகளைக் குறைக்கின்றன மற்றும் ஆன்லைனில் ஒற்றுமை உணர்வை வளர்க்கின்றன. இலங்கை தனது 76வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் போது, நாட்டின் வளமான...
கொழும்பு மாநகர சபை (CMC) ஒரு கல்லறைக்கான (இரண்டு சதுர அடி) கட்டணத்தை 180,000 ரூபாயாக உயர்த்தியதால், கொழும்பு நகரவாசிகளுக்கு மரணம் ஒரு விலையுயர்ந்த விடயமாக மாறியுள்ளது.
"இரண்டடிக்கு இரண்டடி அளவில் உள்ள ஒரு...
அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) குழுவினர், தமது இந்தியப் பயணத்தின் இரண்டாவது நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியின் தாயகமான குஜராத்தை நோக்கி நேற்று சென்றனர்.
NPP...