இலங்கையின் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம் முடிவு வரையில் இந்தியாவின் முன்னாள் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் ஆர். சிறீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மேயில் இலங்கை அணிகளுக்கு 10 நாள்கள் களத்தடுப்புப் பயிற்சி...
பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கிலிருந்து மீள்வதற்கு சுற்றுலா ஒரு முக்கிய உந்து சக்தியாக உருவெடுத்துள்ளது.
இதனால், சர்வதேச பயணிகள் இலங்கைக்குத் திரும்புமாறு கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார நேற்று (17) வலியுறுத்தினார்.
சமூக...
மலையகப் பகுதிகளில் ஏற்படவிருக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு வெளியேறுவதற்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய...
அரசாங்கத்தின் "டிஜிட்டல் இலங்கை" தேசிய கொள்கைக்கு அமைவாக, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஒட்டுமொத்த தரவு கட்டமைப்பையும் நவீனமயமாக்கும் பாரிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இஸ்லாமிய வழிபாட்டுத்...
வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர், நேற்று (17) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதன்போது அவரை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு...