நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2024 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சைகளை டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) முன்னாள் தவிசாளரும் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் அக்கரைப்பற்றில் காலமானார்.
வேதாந்தி என்று அனைவராலும் அறியப்பட்ட அவர் , இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சி தலைவருமாவார்.
டேன் பிரியசாத், மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (27) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டத்தின் மீது (கோட்டா கோ கிராமம்)...
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் இன்று அதிகாலை 2.30 அளவில் திருகோணமலையில் இருந்து கிழக்காக 100 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அது இலங்கையின் கிழக்கு...
உயர்தர (உ/த) பரீட்சை மீண்டும் ஆரம்பமாகும் திகதியை நவம்பர் 29 ஆம் திகதிக்குப் பின்னர் வானிலை நிலைமையை மதிப்பீடு செய்ததையடுத்து பரீட்சைகள் திணைக்களம் அறிவிக்கும் என பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொண்டா தெரிவித்தார்.
நவம்பர்...