கிராம சேவை உத்தியோகத்தர்கள், இன்று (14) நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளனர்.
பெண் கிராம அலுவலர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதாக, இலங்கை...
அனுராதபுரம் சம்பவத்தைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள வைத்திய தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருமாறு சுகாதார அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு கோரிக்கை விடுத்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன், நானும் ஹிரனும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய முடிவு செய்துள்ளதாக, தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அந்த பதிவில், கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகுந்த யோசனைக்குப் பிறகு...
லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சைக்குப் பிறகு மூன்று வயது சிறுவன் ஹம்தி பஸ்லியின் மரணம் மருத்துவர் அல்லது மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் செய்யப்பட்ட குற்றமாகும் என்பதற்கான சான்றுகள் இருந்தால்,...
நுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (மார்ச் 12) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப்...