News Desk

5729 POSTS

Exclusive articles:

கிராம சேவை உத்தியோகத்தர்களும் தொழிற்சங்கப் போராட்டம்

கிராம சேவை உத்தியோகத்தர்கள், இன்று (14) நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளனர். பெண் கிராம அலுவலர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதாக, இலங்கை...

சுகாதார அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

அனுராதபுரம் சம்பவத்தைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள வைத்திய தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருமாறு சுகாதார அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு கோரிக்கை விடுத்தார். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்...

ஹிருணிகா திருமண வாழ்க்கை முடிவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன், நானும் ஹிரனும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய முடிவு செய்துள்ளதாக, தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்த பதிவில், கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மிகுந்த யோசனைக்குப் பிறகு...

சிறுவன் ஹம்தியின் திடீர் மரணம்: நீதவான் அதிரடி உத்தரவு

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சைக்குப் பிறகு மூன்று வயது சிறுவன் ஹம்தி பஸ்லியின் மரணம் மருத்துவர் அல்லது மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் செய்யப்பட்ட குற்றமாகும் என்பதற்கான சான்றுகள் இருந்தால்,...

Just in நாடளாவிய வேலை நிறுத்தம்..!

நுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (மார்ச் 12) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப்...

வவுச்சருக்கான கால எல்லை நீடிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான 3,000 ரூபாய் பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும்...

’டித்வா நிவாரண பணிகளை துரிதப்படுத்துக’

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை மிகவும் திறமையாகவும்...

நாளை 04 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் நாளை...

இந்தியா – இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலையில்...