டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களிலும், தொடர்ந்தும் விலை குறைவடையும்...
அத்தியாவசிய ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் நாட்டின் நிதி ஒழுங்குமுறை தீர்மானங்களின் அடிப்படையில் அபிவிருத்திப்...
எல்ல நீர்வீழ்ச்சியில் இடம்பெற்ற துயரமான சம்பவம் அனைவரையும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
16 வெளிநாட்டவர்களை காப்பாற்றிய இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவர் கித்துல்கல பிரதேசத்தை சேர்ந்த என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருவியில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்ததால் ஆபத்தான நிலையில்...
சந்தையில் ஒரு கிலோ பச்சை மஞ்சள் மொத்த விற்பனை விலை 50 ரூபாவாக குறைந்துள்ளதுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பச்சை மஞ்சள் மொத்த விற்பனை சந்தையில் 80- 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
சந்தையில், மாபிள்களின் விலை, 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார்.