அளுத்கம தர்கா நகரில் மாமரச்சந்தி பகுதியிலுள்ள புகைப்படமெடுக்கும் நிலையத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை நகரசபையின் தீயணைப்பு வாகனங்களால் தீ தற்போது கட்டுக்குள்...
மஹாராஷ்டிரா மாநில அரசின் பூஷண் விருது வழங்கல் விழாவின்போது கடும் வெப்பத்தினால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
நவி மும்பை நகரில் திறந்தவெளி மைதானத்தில் நேற்றைய தினம் இவ்விருது வழங்கும் விழா நடைபெற்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விழாவில்...
நானுஓயா நிருபர்
நுவரெலியா வசந்த காலத்தையொட்டி வருடம் தோறும் நடைபெறும் மலர் கண்காட்சி நுவரெலியா மாநாகரசபை ஏற்பாட்டில் விக்டோரியா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட மலர் கண்காட்சி இன்று (17) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நுவரெலியாவில்...
பல ரயில் சேவைகள் இன்றும் (17) இரத்துச் செய்யப்பட்டதாக ரயில்வே நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.
ரயில்வே திணைக்கள மேலதிக முகாமையாளர் இது தொடர்பில் தெரிவிக்கையில், பிரதான பாதையில் ஒரு ரயில் தொழில்நுட்பக் கோளாறினால் தவிர்க்கப்பட்டதாக...
இன்று அதிகாலை பதுளை தல்தென பிரதேசத்தில் உள்ள புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 4 கைதிகள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.