நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரைக்கார் தலைமையில் இப்தார் நிகழ்வு நேற்று (16) கொழும்பு வௌ்ளவத்தையில் உள்ள தனியார் ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், ஊடகவியலளர்கள், சமூகபிரதிநிதிகள் மற்றும் சமய...
உள்ளூர் முட்டை ஒன்றை 50 ரூபாவிற்கும் குறைவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தமது தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்றைய (16) சந்திப்பில் இந்த தீர்மானத்தை...
நல்லாட்சிக் காலத்தில் அநீதிகளுக்குள்ளாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு உரிய நீதியை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க அவர்கள் விலக முடியாது என கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினர்...
அனைத்து அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் நாளை (17) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாளை பாடசாலை விடுமுறை என தகவல் பரவிவருகிறது.வெறும் வதந்தி
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல்...
இலங்கையிலுள்ள குரங்கொன்றை பிடிப்பதற்காக மாத்திரம் சுமார், 5 ஆயிரம் ரூபா வரையில் செலவிடுவதற்கு சீனா தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையிலுள்ள குரங்கொன்றிற்காக சுமார் 30 ஆயிரம்...