ஐக்கிய மக்கள் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று...
ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் மோசடி செய்த பாரிய அளவிலான மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) விசேட...
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன ஆகையால், அது தொடர்பான தகவல்களை வெளியிடக்கூடாது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாராளுமன்றத்தில், வியாழக்கிழமை (09) தெரிவித்தார்.
இந்தத் தகவல்களை வெளியிட...
சர்வதேச சைக்கிள் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதற்கு எதிரான போராட்டங்களால் சூழப்பட்ட இஸ்ரேல்-பிரீமியர் டெக் சைக்கிள் ஓட்டுதல் அணி, “இஸ்ரேலிய அடையாளத்திலிருந்து” விலகிச் செல்ல அதன் பெயரை மாற்றுவதாகக் திங்களன்று (06) கூறியது.
அதன்படி, அணியின்...
தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியின் விளக்கமறியல் அக்டோபர் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, இந்த உத்தரவை, வியாழக்கிழமை (09)...