காலி சிறைச்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
தீயை கட்டுப்படுத்த காலி மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த தகவலை அறிந்து காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின்...
கொலை மிரட்டல்கள், உளவு விமான கண்காணிப்புகளிடையே காசாவுக்கு மனிதாபிமான பொருட்களுடன் கப்பலில் விரைந்து கொண்டிருந்த பல மனிதாபிமான உள்ளங்கள் தற்போது இஸ்ரேலிய கடற்படையால் கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன....
வடக்கு ரயில் மார்க்கத்தில் வவுனியா மற்றும் ஓமந்தை பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக யாழ்தேவி ரயில் இயக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ரயில்வே திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த மாதம்...
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், 2021ஆம் ஆண்டு எந்தவொரு நியாயமான காரணமுமின்றி தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை, 2026 மார்ச் 25 அன்று...
ராகமயிலிருந்து ஜா-எல முனை வரைக்கும் பிரீமா மாவு ஏற்றிச் சென்ற ரயில் ரயில் ஜா-எல அருகில் வியாழக்கிழமை (02) அன்று தடம் புரண்டதால், புத்தளம் பாதையில் ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என...