News Desk

5839 POSTS

Exclusive articles:

நாடு திரும்பிய சீனத் தொழிலாளிக்குக் கொரோனா

இலங்கையில் பணிபுரியும் சீனத் தொழிலாளி ஒருவர், நாடு  சென்று திரும்பிய நிலையில்  அவருக்குக் கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

நாட்டை முடக்க ​வேண்டாம் – ஜனாதிபதி

நாட்டை முடக்காமல் கடுமையான பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துங்கள் அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி ​தெரிவித்துள்ளார். நாட்டை முழுமையாக மூடினால், பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாத நிலைமையொன்று ஏற்படும். அன்றாடம் வாழ்க்கை நடத்தும் ஒரு பிரிவினர் கடுமையான பிரச்சினைகளுக்கு...

நாட்டை முடக்க ​வேண்டாம் – ஜனாதிபதி

நாட்டை முடக்காமல் கடுமையான பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துங்கள்  அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி ​தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டை−கெய்சர் வீதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

கொழும்பு, புறக்கோட்டை − கெய்சர் வீதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் நாளை (18) முதல் 10 நாட்களுக்கு மூடுவதற்கு கெய்சர் வீதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்...

கொரோனா தொற்றினால் மேலும் 171 பேர் பலி

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 171 பேர் உயிரிழப்பு மொத்த இறப்பு எண்ணிக்கை 6434 ஆக உயர்வு.

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

போரை முடிக்க தயார் – ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய...

மகிழ்ச்சித் தகவல் : இன்று அதிரடியாகக் குறைந்த விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின்...

ஈரானில் பெய்யும் கறுப்பு மழையால் சுவாசப் பிரச்சினைகள்

ஈரானில் கறுப்பு மழை பெய்த நிலையில், கறுப்பு மழையும் அதனுடன் கலந்து...