மேல் மாகாணத்தில் இன்று நள்ளிரவு முதல் நாளை (2) காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...
லங்கா ஐஓசி நிறுவனம் பெற்றோலின் விலையை மேலும் அதிகரித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 92 பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 303 ரூபாவாகவும் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின்...
நுகேகொடையில் இன்றைய தினம் தேசிய மக்கள் சக்தி கூட்டத்தில், ஒரு தெருவோர பார்வையாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் பார்வையிட்டுள்ளார்.
குறித்த விடயம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேசிய மக்கள் சக்தி கூட்டம் நுகேகொடையில்...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற இடத்தை தவிர்க்குமாறு தேவையில்லாமல் அவசர இடங்களை...