இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு , ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மெட்ரி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து விளாடிமிர் புட்டினின் வாழ்த்துச் செய்தியை...
சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான அமைப்பின் வழக்கறிஞர்களினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிராக சிங்கப்பூரில் குற்றவியல் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய போர்க்குற்றங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை உடனடியாகக் கைது செய்யுமாறு சிங்கப்பூர்...
புதிய அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை (23) பதவியேற்ற நிலையில். இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மேலும் 12 அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் தற்போது...
காலி முகத்திடல் கோட்டா கோ கம மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாத்தறை நகரில் அமைக்கப்பட்டுள்ள ‘கோட்டா கோ கம’ மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜீப்பில் வந்த சிலர்...
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெறுகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தள்ளது.
இலங்கை அணியின்...