நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் அரசியல்வாதிகள் அமைச்சு பதவிகளுக்காக போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுத்தேர்தலை நடத்தினால் நாட்டு மக்கள் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள். சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் பொதுத்தேர்தலை...
அரசாங்கம் நாட்டில் அடக்கு முறைகளைப் பிரயோகித்து ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தயாராகிக் கொண்டிருக்கும்.
அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் அனைவரும் வீதிக்கிறங்கி போராட...
கொழும்பின் சில பகுதிகளில் 10 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 05 மற்றும் 06 ஆகிய பகுதிகளில் இன்று சனிக்கிழமை (20)...
நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், முட்டைக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து அதி விசேட வர்த்தமானி வெளியீடப்பட்டுள்ளது.
அதன்படி வெள்ளை முட்டை ஒன்று ரூ. 43க்கும் , சிவப்பு/ கபில முட்டை: ரூ....
கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் திரிபின் உப பிறழ்வு வேகமாகப் பரவி வருவதாகவும் நாட்டில் அது கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது என்றும் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
இன்று (25)...