நுவரெலியா இலங்கையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளமாக விளங்குகிறது , அதிகம் உள்நாட்டு ,வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் வருகைத்தருகின்றன இருந்தும் நுவரெலியா பிரதான நகரில் நுவரெலியா பதுளை வீதியில் இரண்டு இடங்களில் சிங்கள மொழியில்...
பம்பலபிட்டியில் அமைந்துள்ள அமேசன் உயர்கல்வி நிறுவனமானது இலங்கை அரசாங்கத்தின் மூன்றாம் நிலை கல்வி ஆணைக்குழுவுடனும் மற்றும் பல சர்வதேச அமைப்புகளுடனும் பதியப்பட்டு இணைந்து செயற்பட்டு வருகின்றது. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட...
எந்தவொரு பல்கலைக்கழக மாணவர்களும் தடுத்து வைக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (24) விசேட அறிக்கையொன்றை விடுத்து ஜனாதிபதி இதனை அறிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “ஒரு...
ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 35 – 40 ரூபாவினால் குறைக்கப்படலாம் எனத் தெரியவந்துள்ளது. ஒரு கிலோ நெல்லின் விலை இருபத்தி நான்கு ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், நேற்றைய தின (24) நிலவரப்படி ஒரு...
மஹிந்தானந்த அழுத்கமகே நேற்று இடம் பெற்ற சபை அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை நீ ஒரு தீவிரவாதி…! என நேரடியாக தெரிவிதுள்ளார்.
நேற்றைய சபை அமர்வின் போது மஹிந்தானந்த...