Date:

ரெக்ஸ்டேல் துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் காயம்

றொரன்டோ ரெக்ஸ்டேலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு வயதான சிறுவன் ஒருவனும் காயமடைந்துள்ளான்.

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிராபத்து நிலையில் இருப்பதாகவும் மற்றுமொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிறந்த நாள் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்தவர்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நபிகள் நாயகத்தை கௌரவிக்கும் முகமாக தாமரைத் தடாகம் பச்சை வெள்ளை நிறங்களில் ஒளிரும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினமான (ரபீ – உல்...

(Clicks) மள்வானையில் மாபெரும் மீலாத் நடைபவனி

எம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லள்ளாஹு அலைஹி...

எல்ல விபத்து; மீட்பு பணிகளில் ஹெலிகள்

எல்ல-வெல்லவாய சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்துக்கு சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காகவும்,...

புனித மீலாதுன் நபி தினம் இன்று

இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன்...