Date:

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

இன்றைய தினம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பணியாளர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பல வரிகளை அறவிடுவதற்கான பொறுப்பை திறைசேரிக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் தலைமை காரியாலய சேவையாளர்கள் மற்றும் மாவட்ட காரியாலயங்களின் சேவையாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதனால் வரி அறவிடும் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அநுரவைக் கண்காணிக்க ’அநுர மீட்டர்’ அறிமுகம்

வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின்...

சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

நேற்றைய தினம்(12) யாழ் போதனா வைத்தியசாலைக்கு கௌரவ சுகாதார அமைச்சர் Dr....

சிறுமியை வன்புனர்ந்தவருக்கு ஆண்மை நீக்கம்

மடகாஸ்கரில்  சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய...

பியூமியின் மகன் கைது

ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் பியூமி ஹன்சமாலியின்...