இன்றைய நாளில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதியில் சம்பள முரண்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது.
காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பமாகியிருக்கிறது. சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டு இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.