Date:

களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் பாரிய தீ

கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இன்று (28) காலையே தீப்பரவல் ஏற்பட்டதாகவும், தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மின் ஒழுக்கின் காரணமாக இந்த தீ விபத்துக்கு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடும் நிலையில், சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...

வைத்திய இடமாற்றங்கள் இல்லாததால் பல சிக்கல்கள்

நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச...

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000...

கம்பஹா தேவா விமான நிலையத்தில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி எனக்...