Date:

வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன,பணியில் இருந்து இடைநீக்கம்

இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன, முதற்கட்ட ஒழுக்காற்று விசாரணையைத் தொடர்ந்து உடனடியாகப் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, வைத்தியர் பெல்லன பல்வேறு ஊடக தளங்கள் மூலம் அங்கீகரிக்கப்படாத பொது அறிக்கைகளை வெளியிட்டு சர்ச்சைக்குரிய சூழ்நிலைகளையும் பொது அமைதியின்மையையும் உருவாக்கியதாக தெரியவந்ததை அடுத்து, பொது சேவை ஆணைக்குழுவின் விதிமுறைகளின் கீழ் இந்த இடைநீக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பு – பிரதமர்

மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்றும், அதற்கு...

அதிக மழைவீழ்ச்சி:பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

இன்று (19) காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில்,...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

Breaking இரவில் திறக்கப்பட்ட வான்கதவு : மக்களுக்கு எச்சரிக்கை

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் 3 இலக்கமுடைய வான் கதவு இன்று இரவு 9.45...