Date:

இஸ்ரேலிய தாக்குதல்கள்: காஸாவில் உயிரிழந்த அப்பாவி உயிர்கள் 56,000ஐத் தாண்டின!

இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 56,000 ஐ தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொல்லப்பட்ட 79 பலஸ்தீனியர்கள் காசா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போர் தொடங்கியதிலிருந்து இப்பகுதியின் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 56,077 ஆக உயர்ந்துள்ளது.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 131,848 ஆக உயர்ந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மார்ச் நடுப்பகுதியில் இஸ்ரேல் காசா போர்நிறுத்தத்தை மீறியதிலிருந்து 5,759 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், 19,807 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை மீது கோபா பாய்ந்தது

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம்...

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...

கடலில் மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு?

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக...