Date:

நாட்டின் சகல மாவட்டங்களிலும் 18 – 19 வயதினருக்கு இன்று முதல் பைஸர் தடுப்பூசி

18 மற்றும் 19 வயதுடையவர்களுக்கான பைஸர் தடுப்பூசி செலுத்தல் இன்று (21) முதல் நாட்டின் சகல மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன.

சிறுவர் நோய் விசேட நிபுணர்களின் நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் சியாமன் ராஜேந்திரஜித் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் காலம் தாழ்த்தாது தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுவரையில், நாட்பட்ட நோய் மற்றும் விசேட தேவையுடைய 12 வயதுக்கு மேற்பட்ட 20,000 பேருக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சிறுவர் நோய் விசேட நிபுணர்களின் நிறுவகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை...

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய...

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...