Date:

திருகோணமலை மாவட்டம் மொறவெவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

 

திருகோணமலை மாவட்டம் மொறவெவ பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

 

மொறவெவ பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

தேசிய மக்கள் சக்தி (NPP) – 2,663 வாக்குகள் – 9 உறுப்பினர்கள்

 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,060 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 847 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) – 427 வாக்குகள் – 1 உறுப்பினர்

 

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 212 வாக்குகள் – 1 உறுப்பினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்று (7) இலஞ்ச ஊழல் விசாரணை...

கொழும்பு மாநகர சபையில் புதிய மேயர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் – ஐக்கிய மக்கள் சக்தி

கொழும்பு மாநகர சபையில் (CMC) புதிய நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி...

எதிர்க்கட்சிகளுடன் NPP கைகோர்க்காது -டில்வின் சில்வா

அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி (NPP) கைகோர்த்து சபைகளை...

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மீது கத்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373