Date:

திருகோணமலை மாவட்டம் மொறவெவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

 

திருகோணமலை மாவட்டம் மொறவெவ பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

 

மொறவெவ பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

தேசிய மக்கள் சக்தி (NPP) – 2,663 வாக்குகள் – 9 உறுப்பினர்கள்

 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,060 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 847 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) – 427 வாக்குகள் – 1 உறுப்பினர்

 

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 212 வாக்குகள் – 1 உறுப்பினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையின் புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை

இலங்கையின் புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை (e-NIC) உருவாக்க இந்திய...

ஊழல் எதிர்ப்புக்கு ஜப்பான் நிதியுதவி

ஊழல் எதிர்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்துவதற்காக ஜப்பான் அரசு இலங்கைக்கு 2.5 மில்லியன்...

தே.ம.ச க்கும் இ.தொ.காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்வும், தேசிய...

60 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்: ட்ரம்ப் அறிவிப்பு

ஹமாஸ் உடனான 60 நாட்கள் போர் நிறுத்தத்தை இறுதிசெய்ய இஸ்ரேல் ஒப்புகொண்டதாக...