Date:

களுத்துறை மாவட்டம் ஹொரணை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

 

களுத்துறை மாவட்டம் ஹொரணை நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

 

ஹொரணை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

தேசிய மக்கள் சக்தி (NPP) – 2,131 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்

 

சுயாதீன குழு – 1 (IND1) – 1131 வாக்குகள் -2 உறுப்பினர்கள்

 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 913 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

 

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 854 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 271 வாக்குகள் – 1 உறுப்பினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சானிட்டரி நாப்கின் விநியோகம்; சான்றளிக்கப்பட்ட நிறுவனங்கள் வழியாக மட்டுமே

பாடசாலை  மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகத் திட்டம் - 2025 ஆண்டு...

எலோன் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்தார் ரணில்

இலங்கையர்கள் அனைவருக்கும் 'Starlink' செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியதற்காக எலோன் மஸ்க்கிற்கு...

இந்த புதிய நீல வட்டம் என்ன?

கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப்,  ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நீல நிற...

மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்க வாய்ப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (உ/த) அதிக தரங்களுடன் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளிநாட்டுப்...