Date:

நண்பகல் 2 மணி வரையான வாக்கு பதிவு விபரம்

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று (06) உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது.

அதேவேளை கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் 40 வீத வாக்குபதிவுகூட இடம்பெறவில்லை.

நண்பகல் 2 மணி வரை நிலைவரப்படி
, கொழும்பு மாவட்டத்தில் 38 சத வீத வாக்குப் பதிவு

கம்பஹா மாவட்டத்தில் 36 சத வீத வாக்குப் பதிவு

களுத்துறை மாவட்டத்தில் 45 சத வீத வாக்குப் பதிவு

அநுராதபுரம் மாவட்டத்தில் 40 சத வீத வாக்குப் பதிவு

பதுளை மாவட்டத்தில் 48 சத வீத வாக்குப் பதிவு

இரத்தினபுரி மாவட்டத்தில் 37 சத வீத வாக்குப் பதிவு

கேகாலை மாவட்டத்தில் 40 சத வீத வாக்குப் பதிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 சத வீத வாக்குப் பதிவு

திகாமடுல்ல மாவட்டத்தில் 41 சத வீத வாக்குப் பதிவு

புத்தளம் மாவட்டத்தில் 38 சத வீத வாக்குப் பதிவு

மொனராகலை மாவட்டத்தில் 43 சத வீத வாக்குப் பதிவு

மன்னார் மாவட்டத்தில் 47 சத வீத வாக்குப் பதிவு

கிளிநொச்சி மாவட்டத்தில் 39 சத வீத வாக்குப் பதிவு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 34 சத வீத வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது...

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது...

காலி மாவட்டம் அம்பலாங்கொடை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது...

அம்பாந்தோட்டை மாவட்டம் அம்பாந்தோட்டை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373