Date:

நண்பகல் 2 மணி வரையான வாக்கு பதிவு விபரம்

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று (06) உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது.

அதேவேளை கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் 40 வீத வாக்குபதிவுகூட இடம்பெறவில்லை.

நண்பகல் 2 மணி வரை நிலைவரப்படி
, கொழும்பு மாவட்டத்தில் 38 சத வீத வாக்குப் பதிவு

கம்பஹா மாவட்டத்தில் 36 சத வீத வாக்குப் பதிவு

களுத்துறை மாவட்டத்தில் 45 சத வீத வாக்குப் பதிவு

அநுராதபுரம் மாவட்டத்தில் 40 சத வீத வாக்குப் பதிவு

பதுளை மாவட்டத்தில் 48 சத வீத வாக்குப் பதிவு

இரத்தினபுரி மாவட்டத்தில் 37 சத வீத வாக்குப் பதிவு

கேகாலை மாவட்டத்தில் 40 சத வீத வாக்குப் பதிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 சத வீத வாக்குப் பதிவு

திகாமடுல்ல மாவட்டத்தில் 41 சத வீத வாக்குப் பதிவு

புத்தளம் மாவட்டத்தில் 38 சத வீத வாக்குப் பதிவு

மொனராகலை மாவட்டத்தில் 43 சத வீத வாக்குப் பதிவு

மன்னார் மாவட்டத்தில் 47 சத வீத வாக்குப் பதிவு

கிளிநொச்சி மாவட்டத்தில் 39 சத வீத வாக்குப் பதிவு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 34 சத வீத வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

குடியேற்ற மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, போலித் தகவல்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டைப்...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி : வெள்ளி விலையிலும் தாக்கம்

உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில...

கமில் மிஷாரவுக்குப் பதில் குசல் ஜனித் பெரேரா அணிக்குள்!

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக...

இலங்கை – அவுஸ்திரேலியா மோதும் தீர்மானமிக்க போட்டி இன்று

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும்...