Date:

எரிபொருள் நிலையங்கள் செயற்பாட்டில்

எரிபொருள் நிலையங்கள் இரவு 8 மணியுடன் மூடப்படுமென சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த போதிலும் வழமை போன்று எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உரிய நேரம் வரை இயங்குவதாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதேவேளை தடையின்றி பொதுமக்கள் எரிபொருளை கொள்வனவு செய்கின்றமையும் பல பகுதிகளில் காணக்கிடைத்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீடுகளைச் சுத்தம் செய்ய வீட்டுக்கு 10,000;விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு, ஒரு வீட்டுக்கு 10,000 வழங்கப்படும்....

பேலியகொடை பாலத்திற்கு கீழ் தற்போதைய நிலை

தொடர்ச்சியான சீரற்ற வானிலைக்கு மத்தியில் போலியகொட பாலத்திற்கு அருகில் தற்போதைய நிலைமைகள்..

டித்வா புயல் தாக்கம் – மரணங்கள் 355 ஆக அதிகரிப்பு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...

ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம் – விமானப் படை

மீட்பு பணிகள் இடம்பெறும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு...