Date:

Update மின்சார வழமைக்கு திரும்புவதற்கு பல மணி நேரம் எடுக்கும்

பாணந்துறை தேசிய மின் வழங்கல் துணை நிலையத்தில் அவசர நிலை காரணமாக

தேசிய மின் வழங்கல் மார்க்கத்தில் சமச்சீரற்ற நிலமை ஏற்பட்டுள்ளதால் நாடளாவிய மின் வழங்கலில் தடை ஏற்பட்டுள்ளதாகவும், இன்று மாலைக்குள் வழமைக்கு மின் விநியோகத்தை கொண்டுவர முடியும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

மேலும், பிரதான மின்மாற்றி ( Power Transformer) ஒன்றின் மீது குரங்கு ஒன்று பாய்ந்துள்ளதாகவும் மின்சாரத்துறை உயர் வட்டாரம் தெரிவிப்பபு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைவோம்- ஜனாதிபதி

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய...

முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீளக் குடியமர்த்த திட்டம்

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2...

அனர்த்தங்களால் 6000 வீடுகளுக்கு முழுமையான சேதம்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...