Date:

IMF உடன்படிக்கையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மீளாய்வு செய்து மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

 

இன்று (21) பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் ஏற்கனவே ஓரளவு மீளாய்வு செய்யப்பட்டு சில வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.

 

வருமானத்திற்கு செலுத்தப்படும் வரியை 150,000 ரூபாயாக அதிகரிப்பது, VAT இல் இருந்து பால் பொருட்களுக்கு விலக்கு மற்றும் பாடசாலை எழுதுபொருட்கள் வாங்குவதற்கு அனைத்து மாணவர்களுக்கும் 6,000 ரூபாய் செலுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.

 

பின்தங்கிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படுவதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார்...

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு இரண்டு நாட்கள்!

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை...

நிலவும் குளிரான காலநிலையில் பரவும் வைரஸ் நோய்கள்!

நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத்...

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...