Date:

150 ரூபா அரிசிக்கு 65 ரூபா வரி முஜிபுர் குற்றச்சாட்டு ||

இலங்கை வரலாற்றில் அரிசி ஒரு கிலோவுக்கான மிக அதிகரித்த

வரியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறவிட்டு வருவதாக

ஐக்கிய மக்கள் சக்தி

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டுகிறார்…..

 

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1K அரிசிக்கு 150 ரூபாய்க்கும் குறைவான தொகையே செலவாகின்றது….

 

ஆனால் அரசாங்கம் 1K அரிசிக்கு வரியாக 65 ரூபாவை அல்லது

45% வரியை அறவிடுவதால்

ஒரு கிலோ அரிசி 230 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது

 

முன்னர் இருந்த அரசுகளும் இதுபோன்ற சூழ் நிலைகளில் அரிசியை இறக்குமதி செய்துள்ளன ஆனால் 10 ரூபாய்போன்ற சிறிய தொகையைஅறவிட்டே அவை மக்களுக்கு குறைந்த விலையில்அரசியை வழங்கின எனவும்

அவர் ஊடங்களுக்கு வழங்கிய செய்தியில் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்திய பட்ஜெட் 2026 – இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27...

FCIDயில் ஷிரந்தி; CIDயில் நாமல்! – ஒரே திகதியில் அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 03...

யாழ்ப்பாணத்துக்கு வருகிறது உலகக் கிண்ணம்

ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் ஓர் அங்கமாக, உலகக்...

நாளை முதல் கடும் தொழிற்சங்க போராட்டம்

தங்கள் அரசாங்கம் கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தவறியதால், நாளை (02) முதல்...