Date:

பயணக்கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து அள்ளிச்செல்லும் மக்கள்

கொழும்புத் துறைமுகத்துக்கு அண்மையில், நங்கூரமிடப்பட்டிருக்கும் எம்.வி எக்ஸ்-பிரஸ் கப்பலில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக அதிலிருந்து பொருட்கள் கடலில் வீசுப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருள்களை, பயணக்கட்டுப்பாட்டை கணக்கில் எடுக்காத மக்கள் தமது வீடுகளுக்கு அள்ளிச்செல்வதை காண முடிகின்றது.

குறித்த கப்பல் இரசாயன பொருட்களை ஏற்றிவந்த கப்பல் என்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் இவ்வாறு பொருள்களை அள்ளிச்செல்லும் வீடியோ இதோ!

http://https://youtu.be/nZ31tgY4ABU

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஆசிய பிராந்தியத்தில் பரவும் கொரோனா இலங்கையில் அடையாளம்!

ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் திரிபு இலங்கையிலும் அடையாளம்...

ஜூன் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அறிவிப்பு

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள்...

மட்டக்களப்பு விடுதலைப் புலிகள் கட்சி தலைமைக் காரியாலத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள்!

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இருந்து,...

(clicks) காத்தான்குடியில் தீ விபத்து; பல இலட்சம் ரூபாய் நஷ்டம்

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நகரில் இன்று (31)...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373