Date:

பயணக்கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து அள்ளிச்செல்லும் மக்கள்

கொழும்புத் துறைமுகத்துக்கு அண்மையில், நங்கூரமிடப்பட்டிருக்கும் எம்.வி எக்ஸ்-பிரஸ் கப்பலில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக அதிலிருந்து பொருட்கள் கடலில் வீசுப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருள்களை, பயணக்கட்டுப்பாட்டை கணக்கில் எடுக்காத மக்கள் தமது வீடுகளுக்கு அள்ளிச்செல்வதை காண முடிகின்றது.

குறித்த கப்பல் இரசாயன பொருட்களை ஏற்றிவந்த கப்பல் என்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் இவ்வாறு பொருள்களை அள்ளிச்செல்லும் வீடியோ இதோ!

http://https://youtu.be/nZ31tgY4ABU

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பணம் தருகிறீர்களா? இல்லையா? – சபையில் சஜித்

நாடாளுமன்றத்தில் இன்று (24) கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,...

நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம் – தசுன்

நியூசிலாந்துடனான ஒருநாள் மற்றும் 20/20 தொடருக்கு தாம் நன்கு தயாராக இருப்பதாக...

பாடசாலைகளுக்கு விடுமுறை! கல்வி அமைச்சு அறிவிப்பு

இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற...

அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைப்பு ( விலை பட்டியல் இணைப்பு)

இன்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல அத்தியாவசிய பொருட்களுக்கான...