Date:

தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல்

இலங்கை கல்வி நிர்வாக சேவையில், தேசிய பாடசாலைகளில் நிலவும் முதலாம் (1) தரப்படுத்தப்பட்ட அதிபர் பதவி வெற்றிடங்களுக்கு புதியவர்களை தெரிவு செய்வதற்காக விண்ணப்பங்களை கோருவது தொடர்பில் கல்வி அமைச்சினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் பிற தேவையான ஆவணங்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் கடந்த 11ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதுடன் விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 31க்கு முன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அதற்கான அறிவிப்பு, பாடசாலை ஆவணங்கள், மதிப்பெண் நடைமுறை மற்றும் மாதிரி விண்ணப்பம் ஆகியவற்றை அமைச்சின் இணையதளத்தில் ‘சிறப்பு அறிவிப்புகள்’ கீழ் பதிவிறக்கம் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரான் வான்வெளி மீண்டும் திறப்பு

ஈரானில் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே...

IMF க்கு தவறான தகவல்களை வழங்கிய இலங்கை அதிகாரிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதி (Extended Fund Facility)...

12 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (07) 12 மணி...

லஞ்சம் வாங்கிய காதி நீதவான் கைது

விவாகரத்து வழக்கை பெண்ணுக்கு சாதகமாக முடிவெடுக்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம்...