Date:

பல பகுதிகளில் வெள்ள அபாயம்

நாடளாவிய ரீதியில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் களணி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-அல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதே வேளை கம்பஹா மாவட்டத்தின் களணி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துச் செல்வதனால் மல்வனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆற்றின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது.

 

இதேவேளை இன்று காலை மல்வானையின் ஒரு பகுதியில் வீடு ஒன்றில் மதில் உடைந்து விழுந்த காட்சிகளும் இவ்வாறு பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எதிர்பார்க்காத மிகப்பெரிய அதிர்ச்சி தரும் சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கிறது-ஈரான்

இஸ்ரேல்-ஈரான் மோதல் ஆறாவது நாளாகத் தொடரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி...

மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்துவதற்கு நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபையின் மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்துவதற்கு விரைவாக...

ஈரான் -இஸ்ரேலில் தொடரும் யுத்த: கல்முனையில் எரிபொருள் ‘கியூ’

ஈரான் -இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற...

ஈரான் – இஸ்ரேல் மோதலில் நான்கு இலங்கையர்கள் காயம்

இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்துள்ள தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலில்...