Date:

கெஹெலிய மீதான ஊழல் வழக்கு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் கெஹெலியவுக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு நவம்பர் மாதம் 29ம் திகதி விசாரிக்கப்படுமென கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் ஆராயப்பட்டது. இதன்போது பிரதிவாதியான கெஹெலிய ரம்புக்வெல்ல மன்றில் ஆஜராகியிருந்தார்.

ஊடக அமைச்சராக செயற்பட்ட காலத்தில் தனது தனிப்பட்ட கையடக்க தொலைபேசிக்கான 240,000 ரூபா கட்டணத்தை அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் நிதியில் செலுத்தியதன் ஊடாக அவர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...