Date:

வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு

இன்று (21) நடைபெறுகின்ற 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்க உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தககூடிய பின்வரும் ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

 

* தேசிய அடையாள அட்டை

 

* செல்லுபடியாகும் கடவுச்சீட்டு

 

* செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்

 

* பொது சேவை ஓய்வூதிய அடையாள அட்டை

 

* முதியோர் அடையாள அட்டை

 

* மதகுருமார்களுக்கான அடையாள அட்டை

 

* தேசிய அடையாள அட்டை தகவலை உறுதிப்படுத்தும் கடிதம்

 

* மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை

 

* ஏனைய நபர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை

 

 

மேற்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட 9 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணில் நீதிமன்றில் ஆஜராக மாட்டார் என அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார்...

(Clicks) கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்

கோட்டை, நீதவான் நீதிமன்றத்தில்  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்கு,...

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

மத்தேகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 342ஆம் வழித்தடத்தில் சல்கஸ் சந்திக்கருகில் இடம்பெற்ற...

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு

மாத்தறை பொலிஸ் பிரிவு கடற்கரை வீதிப் பகுதியில் காரில் வந்த நபரொருவர்,...