Date:

கட்டுப் பணம் செலுத்தியவர் களின் விபரம்

2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

 

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை கடந்த மாதம் 26ம் திகதி ஆரம்பமானது, அந்த நடவடிக்கை இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை (15) முற்பகல் 9 மணி முதல் 11 மணி வரை தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

இந்த காலப் பகுதியில் தேர்தல் ஆணைக்குழு வளாகம் மற்றும் அதனை அண்மிதுள்ள பகுதிகள் விசேட பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜெய்சங்கரை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, புதுடெல்லியில் இந்திய வெளியுறவு...

காய்கறிகளின் மொத்த விலை குறைந்தது

தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையத்தில் அதிக அளவு காய்கறிகள் கையிருப்பில் உள்ளதாலும்,...

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளருக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட அரச பொறியியல்...

சுங்கம் தடுத்துள்ள வாகனங்களை விடுவிப்பது குறித்த அறிவிப்பு

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...