Date:

புத்தளம் பாத்திமா பெண்கள் கல்லூரியின் உப அதிபர் திருமதி. இல்ஹானா வாரிஸ் அவர்களுக்கு உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் சான்றிதழ் வழங்கி வைத்தார்

STEAM Education பயிற்சி நெறியினை நிறைவு செய்து கொண்ட ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் 29.07.1014 இடம் பெற்றது.

கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து இந்த பயிற்சி நெறிக்கு ஆசிரியர்கள் இதில் தோற்றி இருந்தனர்.

இதன் போது பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டவர்களில் புத்தளம் பாத்திமா பெண்கள் கல்லூரியின் உப அதிபர் திருமதி. இல்ஹானா வாரிஸ் அவர்களுக்கு உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் சான்றிதழ் வழங்கி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபையில் பெரும் கூச்சல்: சபை அதிரடியாக ஒத்திவைப்பு

ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தை முன்மொழியவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அஜித்...

கொழும்பின் 26ஆவது மேயராக பல்த்தசார் பதவியேற்றார்

கொழும்பு மாநகர சபையின் (CMC) 26ஆவது மேயராக தேசிய மக்கள் சக்தியின்...

இன்று 3.30க்கு அவசர விவாதம்

ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்து இன்று புதன்கிழமை (18) பிற்பகல் 3.30 மணிக்கு...

கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தம்

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக்...