Date:

வெள்ளம்/மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளனர்.

78, 36 மற்றும் 07 வயதான மூவரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும், சிறுமி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

 

மண்மேடு மண்மேடு சரிந்ததில் மேலும் இருவர் உயிரிழப்பு

 

கம்பஹா – பல்லேவல – தெய்யந்தர பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நேற்றிரவு (01) மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

 

 

இந்த விபத்தில் 20 மற்றும் 27 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

இந்த மண்மேடு சரிந்ததில் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில், எல்லேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சம்பவத்தில் உயிரிழந்தோரின் சடலங்கள் எல்லேவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தெய்யந்தர விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்கவுக்கு தங்கம்

தென் கொரியாவில் நடைபெற்றுவரும் எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (22) நடைபெற்ற...

அகில விராஜ் இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை...

தேரடி வீதியை சுற்றி வந்த நல்லூரான்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் மஹோற்சவத்தின் 24ஆவது நாளான தேரடி...

FCID இல் ரணில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு...