Date:

இந்தியா கடற் பரப்பில் 14 இலங்கை மீனவர்கள் கைது

ஐந்து படகுகளுடன் 14 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

இந்திய கடற்பரப்பிற்குள் 7 கடல் மைல் தொலைவில் தென்கிழக்கே 13 கடல் மைல் தொலைவில் 14 இலங்கை பணியாளர்களுடன் ஐந்து இலங்கை மீன்பிடி படகுகளை கைது செய்ததாக இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள பருத்தித்துறையைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டு வேதாரண்யம் மரைன் பொலிஸாரிடம் வியாழக்கிழமை மாலை ஒப்படைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மட்டக்குளியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36...

நாளை முதல் சில பகுதிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு ரயில் திணைக்களம் விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக...

அதிகரிக்கப்படும் சீமெந்து மூட்டையின் விலை?

50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக...

மரைன் டிரைவ் வீதியோர உணவு விற்பனைநிலையங்கள் மீது நடவடிக்கை

மரைன் டிரைவில் இயங்கும் பல வீதியோர உணவு விற்பனை நிலையங்கள், சரியான...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373