Date:

24 இலட்சம் குடும்பங்களுக்கு அரசின் நன்கொடை

இலங்கையில் 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந் தோரும் 10 கிலோ கிராம் அரிசியை இலவசமாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்திற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

அத்தோடு அண்மைக்காலமாக அரசாங்கத்தால் இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசி தரமற்றதெனவும், அவை பணத்துக்காக விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள கண்டி – பேராதனை ரயில் சேவை!

கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கண்டி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள...

லொஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும்...

ரணில் இன்று CID-யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்...

பொதுமன்னிப்பு சர்ச்சை;ஜனாதிபதி கருத்து

குற்றங்கள் மற்றும் ஊழலைத் தடுக்க வேண்டிய முக்கிய அரசுத் துறைகளில் உள்ள...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373