Date:

பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் !

பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் உள்ள உலகின் இரண்டாவது பழமையான கோல்ஃப் மைதானத்தில் பல தனித்துவமான போட்டிகளை நடத்துவதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, குறித்த நிகழ்வுகளில் பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர்களும் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அந்த கோல்ஃப் மைதானமானது, கிட்டத்தட்ட 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

அத்தோடு, இந்த மைதானம் கொழுப்பு நகருக்கே அழகு சேர்க்கும் வகையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும்

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும் என...

மாகாண சபைத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன்...

அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டியில் வீடமைப்பு கடன்

சலுகை வட்டி விகிதத்தில் அரச ஊழியர்களுக்கான வீடமைப்பு மற்றும் ஆதனக் கடன்களை...

ஆசிரியர், அதிபர் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

கஷ்டப் பிரதேச சேவையிலுள்ள ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் அதிபர்கொடுப்பனவுகளில் அதிகரிப்பு கஷ்டப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில்...