Date:

(கண்டி) கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து தன் மனைவி மற்றும் குழந்தை காணாமல் போயுள்ளதாக கணவர் பொலிஸில் முறைப்பாடு – தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்கவும்.

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்திற்கு சென்ற தன் மனைவி மற்றும் குழந்தையை நேற்றைய தினம் ( 03 /04/2024 புதன் ) முதல் காணவில்லை என கணவர் முகம்மத் உமர் வத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மனைவி பாத்திமா ஸம்ருத் மற்றும் குழந்தை அக்குரனை செல்வதற்காக கட்டுகஸ்தோட்டை பஸ் நிலையத்தில் காத்திருந்த நிலையில் அதன்பின்னர் காணாமல் போயுள்ளதாகவும் அவரின் தொலைபேசி செயலிழந்துள்ளதாகவும் கணவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தொடர்பில் தகவல் ஏதும் தெரிந்தவர்கள் / கண்டவர்கள் தன்னை தொடர்புகொள்ளுமாறு கணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தகவல் தெரிவிக்க

முகம்மத் 0778 517 579

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யுனெஸ்கோவிலிருந்து விலகிய அமெரிக்கா!

யுனெஸ்கோவின் உறுப்புரிமையிலுருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார மற்றும்...

மகனின் கைது குறித்து சபையில் உணர்ச்சிவசமானார் ஜகத்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் விற்ற வாகனம் தொடர்பாக தனது...

Breaking பேஸ்லைன் வீதியில் பாரிய வாகன நெரிசல் மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு...

எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரி நீக்கம் மகிழ்ச்சியான செய்தி வெளியானது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பழைய கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டதும், எரிபொருள் லிட்டருக்கு...