Date:

ஐ.பி.எல் 2024 : டில்லி அணிக்கு 4 மில்லியன் ரூபாய் அபராதம் !

ஐ.பி.எல் 2024இல் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டில்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய டில்லி கேப்பிட்டல்ஸ் 191 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் 192 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்க நோக்கி துடுப்பெடுத்தாடிய சி.எஸ்.கே. 7 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. மேலும் 171 ஓட்டங்களை மட்டுமே அவ்வணியால் பெற முடிந்தது.

இதனால் டில்லி கெப்பிட்டல்ஸ் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் டில்லி கெப்பிட்டல்ஸ் அணி பந்து வீசவில்லை எனத் தெரியவந்தது. இதனால் அணித்தலைவர் ரிஷப் பண்ட்டுக்கு ஐ.பி.ல். 12 இலட்சம் இந்திய ரூபாய்(இலங்கை மதிப்பில் 4,321,262.44) அபராதம் விதித்துள்ளது. இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள டில்லி முதன்முறையாக குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை. இதனால் கடைசி 2 ஓவரின்போது பவுண்டரில் எல்லையில் நான்கு வீரர்கள் மட்டுமே பீல்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார தொழிற்சங்கங்களின் எச்சரிக்கை

மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம்...

வெல்லவாயவில் மற்றுமொரு கோர விபத்து

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில், யாலபோவ டிப்போவிற்கு எதிரே இன்று...

ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள புதிய தீர்மானம்

ஆரம்பக் கட்ட கலந்துரையாடல்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்...

லான்சாவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 2006ஆம்...