Date:

நாடாளுமன்ற அமர்வு தினங்கள் தொடர்பில் இன்று தீர்மானம்

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தும் தினங்கள் தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது.

தற்போதைய கொவிட்-19 பரவல் நிலைக்கு மத்தியில், கடந்த நாடாளுமன்ற அமர்வு இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Big Breaking கொழும்பில் பல வீதிகளில் வெள்ளம்

கொழும்பில் இடி மின்னலோடு பெரு மழை கொட்டிப்பெய்கிறது. அரை மணி நேரத்துக்கும்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பெருந்தொகை நிவாரணம் – தமிழக முதல்வர் மற்றும் மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

மேலும் பல பிரதேசங்களுக்கு மன்சரிவு அபாயம்.. | மக்கள் வெளியேற்றம்!

கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, ரத்தகல பகுதிகளிலும், ஹேட்டன், ரொசெல்லவில் உள்ள மாணிக்கவத்தை...

மீண்டும் பாடசாலைகளைத் திறப்பது தொடர்பான அறிவிப்பு..!

பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி...