Date:

வைத்தியசாலையில் இளைஞன் எதற்காக குண்டை வைத்தார் தெரியுமா?

நாரஹேன்பிடவில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் கழிவறையில் இருந்து நேற்றுமுன்தினம் கைகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர்தான் என்பது நேற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் எதற்காக கை குண்டை வைத்தார் என்பதற்கான காரணமும் வௌியாகியுள்ளது.

குறித்த நபர் பணக் கஸ்டத்தில் இருந்துள்ளதாகவும் அதனை தீர்ப்பதற்காக கைக்குண்டை அங்கு வைத்துவிட்டு சந்தேகநபர் தானாகவே அது குறித்து வைத்தியசாலைக்கு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் வைத்தியசாலை நிர்வாகத்திடம் இருந்து பணப்பரிசை பெற்றுக் கொள்வதற்காக குறித்த நபர் இவ்வாறு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொதுஜன பெரமுன விட்டு ரணிலுடன் இணைந்தார் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது தாம் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அக்கட்சியின்...

சாதாரண தர வகுப்புகளுக்குத் தடை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான தயார்படுத்தல் வகுப்புகள், கருத்தரங்குகள் நாளை(30) நள்ளிரவுடன்...

“அவனை கொன்று விட்டேன். அவனால் இனி வர முடியாது” நடந்தது என்ன?

குளியாபிட்டிய பிரதேசத்தில் காதலியின் வீட்டுக்குச் சென்ற 36 வயதான சுசித ஜயவன்ச...

மட்டக்களப்பு வின்சன் பாடசாலையின் பழைய மாணவி ஐக்கிய இராச்சியத்தில் சாதனை!

இலங்கை - மட்டக்களப்பு வின்சன் பாடசாலையின் பழைய மாணவியான பூஜா உமாசங்கர்...