Date:

வைத்தியசாலையில் இளைஞன் எதற்காக குண்டை வைத்தார் தெரியுமா?

நாரஹேன்பிடவில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் கழிவறையில் இருந்து நேற்றுமுன்தினம் கைகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர்தான் என்பது நேற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் எதற்காக கை குண்டை வைத்தார் என்பதற்கான காரணமும் வௌியாகியுள்ளது.

குறித்த நபர் பணக் கஸ்டத்தில் இருந்துள்ளதாகவும் அதனை தீர்ப்பதற்காக கைக்குண்டை அங்கு வைத்துவிட்டு சந்தேகநபர் தானாகவே அது குறித்து வைத்தியசாலைக்கு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் வைத்தியசாலை நிர்வாகத்திடம் இருந்து பணப்பரிசை பெற்றுக் கொள்வதற்காக குறித்த நபர் இவ்வாறு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொப்பி அணிந்து தாடி வளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அகிம்சைவாதியா!

தொப்பி அணிந்து தாடிவளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அவர்கள்...

50000 இளைஞர்களுக்கு “Next Sri Lanka” திட்டத்தில் வேலைவாய்ப்பு!

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், பிற அமைச்சகங்களுடன் இணைந்து, 200,000 குறைந்த வருமானம்...

தங்கம் விலை பவுணுக்கு 4,000 ரூபாய் அதிகரித்தது

கடந்த இரு நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று (12) தங்க விலை 4,000...

வவுனியாவில் ஏற்பட்ட பதற்றம் : 5 பொலிஸ் அதிகாரிகளுக்கு காயம்

வவுனியா - கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச...