Date:

பளு தூக்கல் போட்டியில் தங்கப்பதக்கத்தினை வென்று யாழ் வீராங்கனை சாதனை !

2024 இலங்கையின் 80 கிலோ பிளஸ் பார அடிப்படையில் பளு தூக்கி முதலிடம் பெற்ற பெண் என்ற பட்டத்தோடு தங்கப்பதக்கத்தினை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த பளு தூக்கல் வீராங்கனை சாதனை படைத்துள்ளார்.

அதாவது யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை பிறப்பிடமாக கொண்ட தனலட்சுமி முத்துக்குமார்  கடந்த இரண்டாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற Strongman championships என்கின்ற பளு தூக்கல் போட்டியில் 80 கிலோ பிளஸ் பார பிரிவில் பங்குகொண்டு முதலிடம் பெற்று வலிமை பெண் என்கின்ற பட்டத்தை பெற்றுகொண்டுள்ளார்.

இவர் ஏற்கனவே national power lifting champions ஆக 2024.01.14 அன்று நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பளுதூக்கலில் சாதித்த ஈழத்து சகோதரிக்கு  பலரும்   பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை   குறிப்பிடத்தக்கது.

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விழுந்து விபத்து: சாரதி உயிரிழப்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று...

காசா தொடர்பில் இஸ்ரேல் எடுத்த தீர்மானம்; இலங்கையின் முடிவு இதோ

காசாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தை...

வீட்டில் தீ: 7 வயது சிறுவன் பலி

பலாங்கொட, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட...

தலதா பெரஹெராவை பார்வையிட்டார் ஜனாதிபதி

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல...