Date:

நீர் கட்டணத்திற்கு மேலதிகமாக 20 ரூபாய் !

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சில கிளைகளில் கட்டணம் செலுத்தும் போது 20 ரூபாவை மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளதாக பாவனையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த கட்டணத்தை ஏனைய வங்கிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் செலுத்தும்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் நுகர்வோர் தமது நீர் கட்டணத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் கிளைகளில் செலுத்துகின்றனர்.

இந்தநிலையில், தேசிய நீர் வழங்கல் சபையின் சில கிளைகளில் கட்டணம் செலுத்த இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரத்தில் கட்டணத் தொகையுடன் கூடுதலாக 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கைக்கு விசா இல்லாத நுழையக்கூடிய நாடுகள்

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், அரசாங்கம் மேலும் 33 நாடுகளுக்கு...

ஜனாதிபதி பொதுமன்னிப்பு: சிறை கைதிக்கு கடூழிய சிறை

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட டபிள்யூ.எம்....

நாட்டின் 219 மருந்தகங்களுக்கு உரிமம் இரத்து – அமைச்சர் அறிவிப்பு

2025 ஜூலை 18 வரையிலான காலப்பகுதியில், நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின்...

IMF நிதி வசதி குறித்த ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில்

இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு...