Date:

மட்டக்களப்பில் வியாழேந்திரனுக்கு எதிராக சவப்பெட்டிகளுடன் போராட்டம் !

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு ஆளாகமல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், செங்கலடி பிரதேச செயலாளரும் சட்டப்படி தமது கடமைகளை புரியுமாறு கோரி சவப்பெட்டிகளுடன் அமர்ந்து இரு இளைஞர்கள் சாகும் வரை உண்ணாவிரதத்தினைசெங்கலடி பிரதேச செயலகம் அருகில் ஆரம்பித்துள்ளனர்.

கல், மண், கிறவல் என்பவற்றுக்கு சட்டப்படியான ஆவணம் இருந்தும் ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சிபாரிசு செய்யும் நபர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ராஜாங்க அமைச்சர்வியாளேந்திரனை ஏறாவூர் பற்று பிரதேச தலைவர் பதவியில் இருந்து அகற்றுமாறும் இப்போராட்டம் நடைபெறுகிறது.

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட...

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு...