Date:

2 பழங்குடியின குழுவினருக்கு இடையில் மோதல் – 55 பேர் பலி !

பப்புவா நியூ கினியின் வடக்கு மலைப்பகுதிகளில் இரண்டு பழங்குடியின குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் சுமார் 55 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எங்கா மாகாணத்தில் இரு பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட குறித்த மோதலில் பழங்குடியின குழுவொன்றை சேர்ந்தவர்கள், அங்கு பதுங்கியிருந்ததாக கூறப்படும் மற்றுமொரு பழங்குடியினர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள போதிலும் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் கண்டறியப்படவில்லை என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியில் நில உரிமை தொடர்பாக நீண்ட காலமாக, சில பழங்குடியின குழுவினர்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்று வருவதாக அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’முழு நாடும் ஒன்றாக’: 1,314 பேர்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314...

பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே தேரர்

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...