Date:

உலக சாதனையை நோக்கிய 12 மணிநேர தொடர் இசை நிகழ்ச்சி ஹட்டனில் இன்று ஆரம்பம் !

ARS INTERNATIONAL ORCHESTRA வழங்கும் உலகசாதனையை நோக்கிய 12 மணிநேர தொடர் இசை நிகழ்ச்சி இன்றைய தினம் ஹட்டனில் நடைபெறவுள்ளது.

முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை (16) கொழும்பில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றிய ARS INTERNATIONAL ORCHESTRA வின் தலைவரும் ஸ்தாபகருமான வைத்தியர் ரஷ்மி ரூமி (Rashmi Roomi) கருத்து தெரிவிக்கையில்,

‘பாடுவோர் பாடலாம் என்ற இசை நிகழ்ச்சி ஹட்டன் மாநகரில் நடைபெறவுள்ளது.

அதற்கான சகல விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு மாதங்களாக பல கட்ட குரல் தேர்வுகள் இடம்பெற்றதுடன் அதிலிருந்து 50 பாடக படகிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சகலருக்கும் சான்றிதழ்களும் முதல் மூன்று இடங்களை பிடிப்போருக்கு பெறுமதியான பரிசுகளும் வழங்கப்படும் எனவும் ARS INTERNATIONAL ORCHESTRA வின் தலைவரும் ஸ்தாபகருமான வைத்தியர் ரஷ்மி ரூமி (Rashmi Roomi) தெரிவித்துள்ளார்.

NewsTamil Ad

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...